ரம்யா கிருஷ்ணனும் நயன்தாராவும் கூட்டு சேர்ந்து ஏமாந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Nayanthara Land Issue : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இன்றும் மார்க்கெட் குறையாத நடிகையாக இருந்து வருகிறார்.
தற்போது வரை அவர் நடிக்கும் படங்களுக்கு ரூபாய் 2 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்பட்டு வருகிறது.
அதேபோல் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுடன் நடிக்கும் படங்களுக்கு ரூபாய் 6 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து கர்நாடகாவில் பல கோடி கொடுத்து ஒரு இடத்தை வாங்கியுள்ளனர். கோகரு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய்க்கு புறம்போக்கு நிலத்தை வாங்கி அதனை நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் விட்டுவிட்டு எஸ் ஆகி உள்ளார்.
தற்போது இந்த நிலம் நீர் தேக்கத்திற்கான இடம் என கர்நாடக அரசு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருவரும் குழம்பிப் போயுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.