விவாகரத்துக்குப் பிறகு சமந்தா பற்றி பேசியுள்ளார் நடிகர் நாகார்ஜுனா.

Nagarjuna About Samantha After Divorce : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு நான்கு வருடங்கள் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்து பெற்ற பிறகு இருவரும் அவரவர் பாதையில் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நாகார்ஜுனா அளித்துள்ள பேட்டி ஒன்றில் சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து நாங்கள் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. ‌ சமந்தா எங்களுக்கு மருமகளாக இருந்ததில்லை மகளாகத் தான் இருந்தாள். எங்களுடனான உறவு அப்படித்தான் இருந்தது.

சர்வதேச பாட்மிண்டன் தொடர் : சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர்..

அவர் நாக சைதன்யாவுடன் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டாலும் எங்களுக்கு மகள்தான் என தெரிவித்துள்ளார். நாகர்ஜுனா ரவி இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் அவரை பாராட்டுவதோடு இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்துங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Jail Movie Public Opinion | Review | GV Prakash | Abarnathy | Vasanthabalan | Chennai