மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க தொடர்ச்சியாக 14 மணி நேரம் லைவில் பாடியுள்ளார் இசையமைப்பாளர் ஒருவர்.
Music Director Sathyan Live : கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்களை நேற்று ஒரு நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தது.
மக்களும் அரசின் வேண்டுகோளை ஏற்று வீட்டிற்குள்ளேயே முடங்கினர், வீட்டில் இருப்பதால் அவர்களுக்கு போர் அடித்து விட கூடாது என்பதற்காக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ ட்யூப் ஆகிய சேனல்கள் ஆகியவற்றின் மூலமாக சத்யன் என்ற இசையமைப்பாளர் லைவில் பாடி கொண்டே இருந்துள்ளார்.
மக்கள் கமெண்ட்டுகளில் கேட்கும் பாடல்களை அவர் பாடியுள்ளார். இதோ அந்த வீடியோ