அசிங்க அசிங்கமாக பேசுவேன் என மீரா மிதுன் ஆவேசமாக பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார்.
Meera Mithu Angry Speech : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். இவர் மீது போலீசில் பல்வேறு குற்றசாட்டுகள் இருந்து வருவதாக கூறப்பட்டு வந்தன.
ஜோ மைக்கேல் என்பவர் மீராவை பற்றி தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
பிரபலத்துடன் ஆபாசமாக பேசும் மீரா மிதுன், ஆடியோவை லீக் செய்த மேனேஜர் – ஷாக்கிங் வீடியோவுடன் இதோ.!
இந்நிலையில் மீரா மிதுன் மீது FIR பைல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து ஆவேசமாக பேசியுள்ளார்.
நான் ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம என்னை பத்தி தப்பு தப்பா பேசிட்டு வராங்க. என் மேனேஜர் வெங்கட் ஏன் அங்க போனாரு கூட எனக்கு தெரியல. ஜோ மைக்கேல் பணம் கொடுத்து அவன் பக்கம் கூட்டிக்கிட்டார்.
சேரன் ஜெயித்தாலும் பரவாயில்ல.. இவங்க ஜெயிக்கவே கூடாது – மீரா மிதுன் அதிரடி பேட்டி.!
நான் வளர்ந்து விட்ட பெண்களையும் எனக்கு எதிராக திருப்பி விட்டாங்க. என்னோட குடும்பத்துக்கு எதாவது ஒன்னுனா நான் அசிங்க அசிங்கமா கேட்பேன். என ஆவேசமாக பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ
நான் ஜெயிலுக்கு போக ரெடி – #MeeraMithun Angry Speechhttps://t.co/KO63KGVv94#MeeraMithun #Meera #BiggBoss3Tamil #BiggBoss #BiggbossTamil3 #kamalhaasan #Losliya #kavin #JoeMichal @SevenSri
— Kalakkal Cinema (@kalakkalcinema) August 28, 2019