நடிகர் அர்ஜுன் மீது பிரபல நடிகை Me Too-யில் பாலியல் புகார் அளித்திருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Me Too விவகாரம் தினம் தினம் பரபரப்பை கிளிப்பி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகைகள் பாலியல் புகார் அளித்து பரபரப்பை கிளப்பி கோலிவுட்டையே கலங்கடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பிரபல நடிகரான அர்ஜுன் மீது கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் அளித்துள்ளார். மேலும் இப்படியான சம்பவம் அர்ஜூனுடன் விஸ்மயா என்ற படத்தில் நடித்த போது ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு அர்ஜுன் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.