எக்ஸ் பாய் பிரெண்ட் மீது கொலைக் காண்டில் இருப்பது மாளவிகா மோகன் அளித்துள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.
Malavika Mohanan Angry on Ex Boyfriend : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கி இருப்பவர் மாளவிகா மோகனன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து வந்த இவர் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் நடித்திருப்பதால் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் பச்சை நிற லுங்கி அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தின் தமிழ் கமெண்டுகளில் உங்களது எக்ஸ் பாய் பிரண்ட் இது கோபமா? அவர்களை திட்டனுமா? எங்களுக்கு எழுதி அனுப்புங்கள் என்று ஒரு கமெண்ட் ஒன்று பதிவாகியிருந்தது.
இதற்கு மாளவிகா மோகனன் கண்டிப்பா இன்னைக்கு நைட்டுக்குள்ள எழுதி அனுப்புறேன் என பதில் அளித்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் பாய் ஃப்ரெண்ட் மேல அவ்வளவு கொல காண்டா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.