ஜெயஸ்ரீயோட சுயரூபம் இது தான் என மஹாலக்ஷ்மி அதிர்ச்சிகர பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரை நடிகையான ஜெயஸ்ரீ தன்னுடைய கணவரும் சீரியல் நடிகருமான ஈஸ்வருக்கும் நடிகை மஹாலக்ஷ்மிக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக கூறி அதிர்ச்சிகர பேட்டிகளை அளித்திருந்தனர்.
இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக மகாலக்ஷ்மி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் ஜெயஸ்ரீ சொல்வது அனைத்தும் பொய். ஈஸ்வர் எனக்கு நல்ல நண்பர். அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
நான் தற்போது என்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கும் வேலையில் இருக்கிறேன். ஜெயஸ்ரீ தான் என்னுடைய கணவரின் நீண்ட நாள் தோழி. ஆனால் எனக்கு இதுவரை இதெல்லாம் தெரியாது.
என் கணவர் மூலமாக பல விசயங்களை தெரிந்து கொண்டு என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றியெல்லாம் இப்போது பேசுகிறார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதெல்லாம் எனக்கு தெரியாது என பேசியுள்ளார்.
#Eshwar – #Jayashree கடும் வாக்குவாதம்
– கத்தி கதறும் JAYSHREE Audio..! https://t.co/YgFnYj6PsU#audio #Mahalakshmi #DevathayaiKanden #IshwarMahalakshmi #VaniRani #SeriyalActress #videocall #PHOTOS #audio #phonecall #viralvideo #Viral #EXCLUSIVE— Kalakkal Cinema (@kalakkalcinema) December 6, 2019