மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்துள்ளார் மதுமிதா. ஆம் மதுமிதா விவகாரம் மனித உரிமைகள் ஆணையம் வரை சென்றுள்ளது.
Madhumitha Suicide Attempt Issue : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் ஜாங்கிரி மதுமிதா.
இவர் தற்கொலைக்கு முயன்றதால் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இவரின் தற்கொலை முயற்சிக்கு காரணம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மற்ற போட்டியாளர்கள் தான் எனவும் பேசப்பட்டு வந்தது.
அடேங்கப்பா தொகுப்பாளர் தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா? – முதல் முறையாக வைரலான புகைப்படம்.!
இது குறித்து மதுமிதாவும் சில பேட்டிகளில் கூறியிருந்தார், கஸ்தூரியும் பேசி இருந்தார். இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தை மதுமிதா அடுத்த கட்டமாக மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளது டெல்லியில் உள்ள மனித உரிமைகள் ஆணையம். இதனால் மதுமிதா விவகாரத்தில் தொடர்புடைய போட்டியாளர்களுக்கும் விஜய் டிவிக்கும் புது சிக்கல் உருவாகியுள்ளது.
Dear all my complaint update: NHRC has registered a case no. 775/90/0/2019 on the complaint regarding madhumitha. You may use this registration number for future reference. – NHRC, New Delhi. #BigBossTamil #VijayTelevision #madhumitha
— Vijayalakshmi Devarajan ???????? (@vijiscdl) September 18, 2019
Dear all my complaint update: NHRC has registered a case no. 775/90/0/2019 on the complaint regarding madhumitha. You may use this registration number for future reference. – NHRC, New Delhi. #BigBossTamil #VijayTelevision #madhumitha
— Vijayalakshmi Devarajan ???????? (@vijiscdl) September 18, 2019