பிரபல டிவி சேனல் நிறுவனம் மதுமிதா மீது போலீசில் புகார் அளித்துள்ளதாக பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Madhumitha Police Compliant : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டார் மதுமிதா.
இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது முன்பணமாக ரூ 11 லட்சத்து 50 ஆயிரம் வாங்கியுள்ளார். இன்னும் விஜய் டிவி மதுமிதாவிற்கு பணம் தர வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பிக் பாஸ் டீமை சேர்ந்த தீனா என்பவரிடம் இன்னும் இரண்டு தினங்களில் பணம் தருமாறு கேட்டுள்ளார், ஆனால் இரண்டு தினங்களில் பணம் கொடுக்க முடியாது என டிவி தரப்பு கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனையடுத்து மதுமிதா எனக்கு இரண்டு நாட்களில் பணம் வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தாததாக கூறப்படுகிறது.
ச்சீ.. இது என்ன டிரஸ்? – மீரா மிதுனின் உச்சக்கட்ட கவர்ச்சியை விளாசும் ரசிகர்கள்.!
இதனையடுத்து டிவி சேனல் தரப்பு மதுமிதா மீது போலீசில் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.