பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த கொடுமைகளை மதுமிதா போலீசில் புகாராக அளித்துள்ளார்.
Madhumitha Police Complaint : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி வெளியேற்றப்பட்டார் மதுமிதா.
விஜய் படத்தில் வாய்ப்பு வந்தால்..? – வைரலாகும் அபிராமியின் அதிரடி பேட்டி.!
மதுமிதா வெளியேறியதும் அவர் இரண்டு நாளில் சம்பளத்தை கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுவதாகவும் கூறி டிவி சேனல் அவர் மீது புகார் அளித்தது, அதன் பின்னர் அது பொய் புகார் என மதுமிதா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கூறினார்.
இந்நிலையில் தற்போது தனக்கு சம்பளம் வந்து விட்டதாகவும் பிக் பாஸ் வீட்டிற்குள் தன்னை மற்ற போட்டியாளர்கள் கொடுமைப்படுத்தியதாகவும் இதனை கமல்ஹாசன் கண்டுகொள்ளவில்லை எனவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிக் பாஸுக்கு பிறகு கஸ்தூரி போட்ட முதல் ட்வீட் – இது யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.!
அதுமட்டுமில்லாமல் அந்த புகார் மனுவில் தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் பத்திரிகையாளர்களை சந்திக்க முட்டுக்கட்டை போடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.