Lockdown4_0: இப்போ இதுக்கு அவசரம் இல்லையே…, அரசுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்.!

YouTube video

Actor Vivek Request to Tamilnadu : இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக அத்தனை துறைகளும் முடங்கிப் போயுள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த முடியாமலேயே தள்ளிப் போய்விட்டது.

அது நடந்தால் தான் அண்ணாத்த படம் தொடங்கும்.. அதுவரைக்கும் நோ ஷூட்டிங் – கட் அண்ட் ரைட்டாக அறிவித்த ரஜினிகாந்த்!

இப்படியான நிலையில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நடிகர் விவேக் தற்போது இதற்கு அவசரம் என்ன வருடங்கள் உத்தரவு முடிந்த பிறகு வைத்துக் கொள்ளலாமே என அவர் தன்னுடைய ஆலோசனை கூறியுள்ளார்.

பத்தாம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அதற்கான வேலைகளை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.