விஜய்யின் முடிவால் வந்த சிக்கலால் லோகேஷ் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

திரிஷா நாயகியாக நடிக்க சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடும் குளிரிலும் ஜம்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது.

அதன் பிறகு தளபதி விஜய் இனி அனைத்து சூட்டிங்கையும் சென்னையிலேயே எடுத்துக் கொள்ளலாம் என கூறி இருந்த நிலையில் சென்னையில் படப்பிடித்து தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் இது என் ரசிகர்கள் தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட் இருக்கு வருகை தந்தை தொந்தரவு கொடுத்து வருவதால் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் இது சரிப்பட்டு வராது என தளபதி விஜய்யிடம் பேசி சூட்டிங்கை ஹைதராபாத்துக்கு மாத்தியுள்ளார். இதனால் லியோ பட குழு விரைவில் ஹைதராபாத் கிளம்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.