Lawyer Govindan About JaiBhim Controversy

நான் வன்னியர் இல்லை என ஜெய்பீம் சேர்க்கைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரியல் ஹீரோ கோவிந்தன்.

Lawyer Govindan About JaiBhim Controversy : தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் வெளியான நாள் முதலே மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் இன்னொரு பக்கம் அதே அளவிற்கு எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.

திருக்கார்த்திகை தோன்றல் ஏன்? : இதோ, நெறியாய் இரு நிகழ்வுகள்..

வன்னியர்களை படத்தை தவறாக சித்தரித்து இருப்பதாக வன்னியர் கூட்டமைப்பு கூறி வருகிறது. சூர்யாவிடம் ரூபாய் 5 கோடி நஷ்டஈடு கேட்டு கொண்டிருக்கிறது. உண்மைக் கதையின் பார்வதிக்கு நீதி வாங்கி கொடுக்க ஒரு ரூபாய் கூட வாங்காமல் போராடியவர் வழக்கறிஞர் கோவிந்தன். அவர் வன்னியர் என்பதை படத்தில் சுட்டிக் காட்டாமல் வன்னியர்களை தவறாக காட்டியுள்ளது என குற்றம் கூறி வந்தனர்.

சிம்புவை பத்தி வெளிய என்ன என்னமோ சொல்றாங்க! – விஜயின் தந்தை S.A.Chandrasekhar Bold Speech | HD

இந்த நிலையில் வழக்கறிஞர் கோவிந்தன் நான் வன்னியர் இல்லை. கம்யூனிஸ்ட். தயவு செய்து என்னை எந்த விதத்தில் ஜாதிக்குள்ளும் அடைக்காதீர்கள் என கூறியுள்ளார். இவருடைய இந்த அறிக்கையைத் தொடர்ந்து இந்தச் சத்தை முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.