வாய் பேச முடியாதவர்களுக்கும் ராகவா லாரன்ஸ் மளிகை பொருட்களை கொடுத்து உதவியுள்ளார்.
Lawrence Contribution to People : இந்தியாவில் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றன.
பலரும் இவர்களுக்கு உதவி வரும் நிலையில் ராகவா லாரன்ஸ் அவர்களும் மளிகைப் பொருட்களைக் கொடுத்து உதவியுள்ளார்.
லாரன்சின் உதவியைப் பெற்ற வாய் பேசாத பெண்மணி ஒருவர் சைகையால் அவருக்கு நன்றி கூறிய வீடியோ ஒன்று வைரலாகி பலரையும் உருக வைத்து வருகிறது.
இதோ அந்த வீடியோ
This love and emotion u can’t get with en number of money in ur account ❤️❤️❤️@offl_Lawrence ithukku oru manasu venum master , this reason I always love u 😘😘😘
Other than all amount , now started distributing provisions to the needy people 👏🏻👏🏻👏🏻 pic.twitter.com/DUSf3nsKnR
— Shiyam Jack (@shiyamjack) April 24, 2020