வடிவேலு, சமுத்திரகனிக்கு பிறகு மீம்ஸ் கிரியேட்டரிடம் சுந்தர் சி சிக்கியுள்ளார்.
Kushboo Reaction on Sundar C Memes : கொரானா வைரஸ் பயத்தின் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீட்டில் இருக்கும் நெட்டிசன்கள் சும்மா இருக்க முடியாமல் சிக்குவார் வேலையெல்லாம் வைத்து மீம்ஸ்களை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.
வடிவேலுவை தொடர்ந்து சமுத்திரகனி சிக்க அவரை இரண்டு நாளாக துவைத்து எடுத்து வரும் மீம்ஸ் கிரியேட்டர்களின் பார்வை தற்போது சுந்தர் சி பக்கம் திரும்பியுள்ளது.
வடிவேலு சுந்தர் சி இடம்பெறும் காட்சி ஒன்றை வைத்து மீம்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை பார்த்த குஷ்பு சிரிப்பது போல ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.
???????????????????????? https://t.co/3WKxBnghUb
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 31, 2020