Kushboo about Elephant Murder in Kerala
Kushboo about Elephant Murder in Kerala

பசியுடன் வந்த கர்ப்பிணி யானைக்கு அண்ணாச்சி பழத்தில் வெடிகுண்டு வைத்து கொன்ற கொடூரம் குறித்து குஷ்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kushboo about Elephant Murder in Kerala : கேரளாவில் பசியுடன் வந்த கதையை யானைக்கு அண்ணாச்சி பழத்திற்குள் வெடிகுண்டு வைத்து கொன்றனர்.

கடைசியில் இதுதான் மிச்சம்.. லாக் டவுனால் நடுத்தெருவுக்கு வந்த கஸ்தூரி ‌- வெளியான பரிதாப புகைப்படம்!

வெடிகுண்டை விழுங்கிய அந்த யானை வலியால் துடிதுடித்து தண்ணீரில் நின்று தன்னுடைய வலியை பொறுத்துக் கொண்டு உயிரை விட்டது.

இந்த சம்பவம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை குஷ்பூ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது போன்ற காரியங்களால் மிருகங்கள் யார் என்ற சந்தேகம் எழுகிறது.

பசியால் வந்த யானையை அற்ப சந்தோஷத்துக்காக இப்படி கொன்றது ரொம்ப ரொம்ப கேவலம். இதுபோன்ற காரியங்களை செய்துவிட்டு எப்படி உங்களுக்கு தூக்கம் வருகிறது?

நான் மின்கட்டணம் செலுத்தாதது உண்மை தான், ஆனால்? – மின் வாரியம் வெளியிட்ட அறிக்கைக்கு பிரசன்னா பதிலடி!

மனிதனுக்கு மட்டும்தான் ஆறாம் அறிவு உள்ளது. நல்லதுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டிய அதனை நாம் முக்கால்வாசி இப்படி கெடுதலுக்கத்தான் பயன்படுத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.

அந்த வீடியோ இதோ உங்களுக்காக

இப்போ மட்டுமல்லாமல் வரலட்சுமி சரத்குமார், திரிஷா, கஸ்தூரி உள்ளிட்ட பிரபலங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

https://twitter.com/trishtrashers/status/1268121607177768960?s=19

https://twitter.com/varusarath/status/1268106473214640128?s=19