Keerthy Suresh‘s Penguin Movie Public Review Tamil
கீர்த்தி சுரேஷ் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.
தான் சொன்ன குட்டிக் கதையை தானே பார்க்கும் விஜய்.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம் – இதோ உங்களுக்காக.!அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் என் மகன் தொலைந்து விடுகிறான். ஆறு வருடமாக தனது மகனைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் கீர்த்தி சுரேஷ் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். தன் மகனுக்கு அவர் கூறிய கதை போலவே படத்தின் காட்சிகளும் நகர்கிறது.
ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷின் மகன் கிடைத்து விடுகிறான். உண்மையில் என்ன நடந்தது? அவனை கடத்தியது யார்? அவன் கிடைத்த பிறகு என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை.
படத்தை பற்றிய அலசல்நடிப்பு :கீர்த்தி சுரேஷ் மகாநதி திரைப்படத்தில் போல இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகி மையமாகக் கொண்ட கதையிலும் தன்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களும் அவர்களின் வேலையை கச்சிதமாக சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.