Keerthy suresh Bold Speech :
Keerthy suresh Bold Speech : கீர்த்தி சுரேஷ், ஒரு நடிகையாக இருப்பது பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஹீரோவுடன் ஜாலியாக ஆடிபாடி செல்லும் நடிகைகளும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வெளுத்து வாங்குவார்கள் என நடிகைகளின் பிரதிநிதியாக நின்று கீர்த்தி சுரேஷ் சொல்லாமல் சொன்ன படம் நடிகையர் திலகம்.
தயாரிப்பாளராகவும் மாறிய அமலாபால் – முதல் படமே இது தான்.!
அதன்பின் அவருடைய கேரியரே மாறியது. அதுவரை நாயகர்களின் நாயகியாக இருந்த அவர் அதன்பின் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், ஒரு நடிகையாக இருப்பது பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் நடிகையாக இருப்பது மற்றவர்களுக்கு சிக்கலாக இருக்கலாம்.
வெளியே சென்றால் ரசிகர்கள் சூழ்வது அடுத்தவர்களுக்கு வேண்டுமானால் சங்கடமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அதில்தான் கிக்கே உள்ளது என்றார்.