கவர்ச்சி கூடையில் கடற்கரையில் காற்று வாங்கும் புகைப்படங்களை கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் அருண்பாண்டியன். இவருடைய மூத்த மகள் தான் கீர்த்தி பாண்டியன். வெளிநாட்டில் பட்டயப் படிப்பை படித்து முடித்த இவர் தமிழ் சினிமாவில் தர்ஷன் நடிப்பில் வெளியான சிம்ஹா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய அப்பாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து இருந்தார். மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் காற்று வாங்கும் வகையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.