Katrina Kaif Interview :
நடிகை கத்ரீனா கைப் கேட்ட கேள்வியால் ஓங்கி அறையட்டுமா என கோபப்பட்டுள்ளார் அக்ஷய் குமார். அப்படி என்ன கேள்வி கேட்டார் தெரியுமா?
பாலிவுட் சினிமாவில் ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான ரீல் ஜோடி அக்ஷய் குமார், கத்ரீனா கைப் ஜோடி. இவர்கள் இருவரும் 9 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்து சூரியவன்ஷி என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கத்ரீனா அளித்த பேட்டி ஒன்றில் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதாவது அன்று ராக்கி கட்டும் தினம். நான் யாருக்கும் ராக்கி கட்டவில்லை.
மெர்சல், 2.O படத்திற்கு பிறகு NGK-விற்கு மட்டுமே நடக்கும் ஸ்பெஷல் – ரசிகர்களை கொண்டாட வைத்த ட்வீட்.!
அப்போது தான் என் நெருங்கிய நண்பரான அக்ஷய் வந்தார். அவரிடம் நான் உனக்கு ராக்கி கட்டட்டுமா என கேட்டேன். பதிலுக்கு அவர் ஓங்கி அறையட்டுமா என கேட்டார்.
அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் என்னை ராக்கி கட்ட அனுமதிக்கவில்லை. அதே போல் சல்மானும் என்னை அண்ணா என அழைக்க அனுமதிபத்தில்லை.
சல்மான் எனக்கு அண்ணாவும் இல்லை, அக்ஷய் என்னுடைய நண்பர் என்பதால் இருவரும் ராக்கி கட்ட அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.