Karunakaran : கொலை மிரட்டல் விடுத்ததாக பொது நலன் கருதி படத்தின் இயக்குனர் அளித்த புகார் குறித்து கருணாகரன் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் கருணாகரன். சமீபத்தில் அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கத்தில் வெளியான பொது நலன் கருதி திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
ஆனால் கருணாகரன் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வராததை பற்றி அதே நிகழ்ச்சியில் இப்படத்தின் இயக்குனர் சுட்டி காட்டி இருந்தார்.
இதனால் கருணாகரன் இயக்குனருக்கு மிரட்டல் விடுத்ததாக சீயோன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி புகார் அளித்திருந்தார்.
தற்போது இந்த புகாருக்கு கருணாகரன் விளக்கமளித்துள்ளார். இதோ அந்த அறிக்கையை நீங்களே பாருங்க
is this from you bro @dinakaranonline can you clarify more on this please I am curious to know more on this 1.I want to know when should one expect his salary then why should one run across railway lines when they have not taken any permission to work .Live trains crossing ???????? pic.twitter.com/tEazi8VFFU
— Karunakaran (@actorkaruna) February 7, 2019