உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய ‘ஏ ‘ பிரிவின் கேப்டனாக பொறுப்பேற்கிறார்.
எப்போதும் விஜய் ஹசாரே போட்டியின் வெற்றி பெற்ற அணி இந்தியா -ஏ அணியுடன் மோதும் ஆனால் இப்பொது இந்தியா -சி பிரிவு ஒன்று புதிதாக இணைக்கப்பட்டுள்ளது .
இந்த உள்ளூர் தியோதர் டிராபி ஒரு நாள் தொடர் இம்மாதம் 23-ல் தொடங்க இருக்கின்றது.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணியில் அஸ்வின்,முகமது சிராஜ்,ப்ரித்வி ஹா,கருண் நாயர் ஆகியோர் உள்ளனர்.
அதே சமயத்தில் மற்றொரு இந்திய நட்சத்திர வீரர் ரகானே இந்தியா ‘சி’ பிரிவிற்கு கேப்டனாக உள்ளார்.