சூர்யா 39 படத்தின் இயக்குனர் யார் என்பதை கார்த்தி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி, சூர்யாவின் தம்பியான இவரின் நடிப்பில் வரும் தீபாவளிக்கு கைதி திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனுக்காக கார்த்தி தெலுங்கு ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது அந்த கூட்டத்தில் கார்த்தி ரசிகர்கள் சூர்யாவை பற்றி விசாரிக்க அண்ணா நலமா இருக்கார், அடுத்த படம் ஹரியோட என கூறியுள்ளார்.
மேலும் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த வீடியோவை சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாட ட்விட்டரில் #Suriya39 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
• #suriya39 Breaking :
” #Suriya Na is Getting ready for Hari Gaaru Cinema’ ‘- @Karthi_Offl #Hari Sir & @Suriya_offl Combo New Script ????????
Official update soon..!! ????#Family + #Action ???????????? pic.twitter.com/WeqwvgMwTa
— Suriya Fans Fort™ (@SuriyaFansFort) October 20, 2019