தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு ஹீரோக்கள் எந்தளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் வில்லன்களுக்கு உண்டு. ஒரு படம் வெற்றி பெறுவதற்கு காரணம் வில்லன்களின் நடிப்பும் தான் காரணம்.
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ” விருமாண்டி ” படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் துணை வில்லனாகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் கராத்தே ராஜா.
இருக்கு கடந்த 2009-ல் திவ்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகளும் உள்ளன.
திவ்யாவிற்கு கராத்தே ராஜாவிற்கு இடையே சிறிய மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து மீண்டும் ஒன்று சேர்ந்து எவ்வித பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் திடீரென வைரலாக முதல் முறையாக இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் ராஜாவுக்கு இவ்வளவு அழகான மனைவியா என கமெண்டடித்து வருகின்றனர்.