Kannaana Kanne Song :
Kannaana Kanne Song : கண்ணான கண்ணே பாடலை பாடி ஒட்டு மொத்த அரங்கையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளார் கார்த்திக் என்ற இளைஞர். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சரிகமப, இந்த நிகழ்ச்சியில் மனநலம் குன்றிய கார்த்திக் என்ற இளைஞர் கண்ணான கண்ணே பாடலை பாடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
தலைக்கு நடந்த அதே சம்பவம், ரசிகர்களால் சிக்கி தவித்த தளபதி – வைரலாகும் வீடியோ.!
காரணம் அந்த பாடல் என்பதை விட பாடியவரின் தன்னம்பிக்கை என்று கூறினால் தான் சரியாக இருக்கும்.
அந்த இளைஞரை நடுவர்கள் பாராட்டி கட்டி தழுவி பரிசளித்தனர். அவரை வாழ்க்கையில் ஜெயிக்க வைத்த அந்த இளைஞரின் தாய்க்கும் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது ஜீ தமிழ் சேனல். அந்த வீடியோ இதோ உங்களுக்காக