மானம் தான் முக்கியம் என காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகியுள்ளார் லாரன்ஸ். அதற்கான காரணம் என்ன என்பதையும் லாரன்ஸ் ட்விட்டரில் கூறியுள்ளார்.
Kanchana Remake : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் அக்ஷய் குமார், கியாரே அத்வானியை வைத்து காஞ்சனா படத்தை ஹிந்தியில் ரிமேக் செய்து வருகிறார்.
தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா காஞ்சனா 3? மிரட்டும் வசூல் நிலவரம்!
இந்நிலையில் இவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். நான் இயக்கி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எனக்கே தெரியாமல் வெளியிட்டுள்ளனர். மூன்றாவது மனிதர் சொல்லி தான் இதுவே எனக்கு தெரிய வந்தது.
பணமா? மானமா? என்றால் எனக்கும் மானம் தான் முக்கியம். நான் கதையை கொடுக்க முடியாது என்று கூட கூறலாம். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. அக்ஷய் குமார் மீது நல்ல மரியாதை உள்ளது.
நான் கடவுள் பஞ்சாயத்தில் நடந்தது என்ன? அம்பலமான உண்மை.!
அவரை சந்தித்து ஸ்க்ரிப்டை கொடுத்து விட்டு முறையாக இந்த படத்தில் இருந்து விலகி கொள்ள போவதாக கூறியுள்ளார்.
Dear Friends and Fans..!I
In this world, more than money and fame, self-respect is the most important attribute to a person’s character. So I have decided to step out of the project, #Laxmmibomb Hindi remake of Kanchana@akshaykumar
@RowdyGabbar @Advani_Kiara pic.twitter.com/MXSmY4uOgR— Raghava Lawrence (@offl_Lawrence) May 18, 2019