நமது இந்திய விளையாட்டு வீரர் சித்திரைவேல் தடகள போட்டியில் வெண்கலம் வென்றதை அடுத்து அவருக்கு பலதரப்பினரிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பதக்கம் வென்றதை பாராட்டி உள்ளார்.
அவரின் டிவிட்டர் பக்கத்தில், தஞ்சையை சேர்ந்த பிரவீன் சித்திரை வேலுக்கு பாராட்டுகள் என்றும் ” தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ” என்றும் டிவிட் செய்துள்ளார்.
மும்முறை தாண்டும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற தஞ்சையைச் சேர்ந்த திரு.பிரவீன் சித்ரவேலிற்கு பாராட்டுக்கள். தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
— Kamal Haasan (@ikamalhaasan) October 18, 2018
https://platform.twitter.com/widgets.js