Kabilan Vairamuthu : தமிழ் திரையுலகில் உள்ள பெண் பிரபலங்கள் மத்தியில் தலை தூக்கியுள்ள மீ டூ விவகாரம் பல பிரபலங்களை சிக்க வைத்து வருகிறது.
குறிப்பாக பல பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இதற்கு முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரபல பாடகியான சின்மயி.
இந்நிலையில் தற்போது சின்மயி-யின் இந்த குற்றச்சாட்டிற்கு வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தன் அப்பா உண்மையானவர். அவர் மீது கூறு குற்றசாட்டுகளை சட்ட ரீதியாக பதிவு செய்யுங்கள். அதற்கு பதிலளிப்பார்.
அவர் இன்று தமிழகர்களின் அடையாளமாக வைரமுத்து திகழ்ந்து வருகிறார். அவர் படிக்கவும் ஒரு வேலை உணவுக்காகவும் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் உங்களுக்கு தெரியுமா? அவர் கல்லூரியில் படிக்கும் போது ரூ 1300 பணம் கட்ட எத்தனை ஊர்களில் கடன் கேட்டு அழைத்திருக்கிறார் என தெரியுமா? என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ கபிலன் வைரமுத்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை