அஜித், விஜய் கால்ஷீட் கொடுத்தால் கூட படம் பண்ண மாட்டேன் என பேசியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் விநியோகிஸ்தராகவும் வலம் வருபவர் கே ராஜன். இவரை கலக்கல் சினிமா சார்பாக பேட்டி எடுத்த போது அஜித், விஜயை வைத்து படம் இயக்குவீர்களா? என கேட்டோம்.
அதற்கு அவர் அவர்களின் அன்பு இருந்தால் மட்டும் போதும். அவர்களை வைத்து படம் பண்ண மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் அட்லீயுடன் படம் பண்ணுவீங்களா? என பத்திரிகையாளர் கேட்டதற்கு ஏன் ஐயா நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா? எனவும் கூறியுள்ளார்.
மேலும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பணத்தை சேர்த்து வச்சு அது மேல படுக்கவா போறீங்க. தானம் தர்மம் பண்ணி நல்லதை பரப்புங்க எனவும் பேசியுள்ளார்.
பணத்தை சேர்த்து வச்சி படுக்கவா போறீங்க – கே.ராஜன் பரபரப்பு பேச்சுhttps://t.co/JvlbOnXE47#KRajan #karuthukalaiPathivuSei #Vijay #ThalaAjith #Kollywood #Tamilcinema #Latestcinemanews #Rajinikanth #Suriya #HBDTamilLeader #ConstitutionDay #தலைவர்65
— Kalakkal Cinema (@kalakkalcinema) November 26, 2019
Ajith துப்பாக்கி எடுத்தார்னா 100 பேரை சுடுவாரு..! Special Interview with Producer K.Rajanhttps://t.co/OXuYoxKTzy#ThalaAjith #ThalapathyVijay #KRajan #Ajith #Bigil #Thalapathy64 #Vivegam #Viswasam #Rajinikanth #Suriya #Kollywood #Tamilcinema
— Kalakkal Cinema (@kalakkalcinema) November 25, 2019