அட்லீ கிட்ட கதையே கேட்க மாட்டேன்.. அவரெல்லாம் குப்பை கதையை வச்சிட்டு திரிஞ்சிட்டு இருப்பார் என பிரபல தயாரிப்பாளர் அசிங்கப்படுத்தி பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் கே. ராஜன். இவர் அளித்த பேட்டிகளில் பிகில் உண்மையில் ரூ 300 கோடி எல்லாம் வசூல் இல்லை, 5-வது நாளிலேயே படம் படுத்து விட்டது என கூறினார்.
இந்நிலையில் தற்போது இவர் இன்னொரு பேட்டியில் அட்லீயை வைத்து படம் தயாரிப்பீர்களா? என கேட்டதற்கு அவரை வைத்து படம் தயாரிக்க மாட்டேன். அவர் எதையாவது குப்பை கதையை வைத்து கொண்டு திரிஞ்சிட்டு இருப்பார்.
தேவையில்லாமல் தயாரிப்பாளர்களுக்கு செலவை இழுத்து விடுவார் என பேசியுள்ளார்.