அஜித்தை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் இன்று ஒரு வேலை சாப்பிட்டுக்கே வழி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கே ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் கே ராஜன். இவர் எந்தவொரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் அங்கு சர்ச்சைக்குரிய விசயத்தை பேசி பரபரப்பை கிளப்பி விடுகிறார்.
தற்போது சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு போது அஜித்தை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சோழா வெங்கடேசன் தற்போது ஒரு வேலை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.
ஆனால் அஜித் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் ஸ்ரீ தேவியின் கணவருக்கு இரண்டு படம் கொடுத்துள்ளார் என பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
கே ராஜனின் இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியதோடு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
#அஜித் வச்சு படம் எடுத்தவர் நடுத்தெருவுல – அஜித்தை சீண்டும் K.ராஜன்..! https://t.co/LWFK7Lcizm#AjithKumar #Ajith #Thala @AjithFansCDP @AjithFansCDP @AjithFansnet @MASSAJITH @MassAjithfc @AjithFans_Trend #NerKondaPaarvai #RajiniVsWild #Rajini #Darbar #Valimai #Mastertracklist
— Kalakkal Cinema (@kalakkalcinema) January 29, 2020