Jyothika Talks about Suriya :
இது குறித்து அண்மையில் ஜோதிகாவிடம் கேட்டபோது நல்ல கதை அமைந்தால் நடிக்கலாம் என அவர் பதில் கூறியுள்ளார்.
சூர்யாவின் திரை பயணத்தில் அவருக்கு பக்க பலமாக இருந்த ஒரு நபர் அவருடைய காதல் மனைவி ஜோதிகா.
முதல் வெற்றிக்காக சூர்யா போராடிக் கொண்டிருந்த காலத்தில் ஜோதிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார்.
எனினும் அன்றுமுதல் சூர்யாவுக்கு உறுதுணையாக இருந்த ஜோதிகா, இன்று அவர் வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறார்.
மதம் கடந்து மொழி கடந்து பல ஆண்டுகள் காத்திருந்து கடந்த 2006ம் ஆண்டு இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
பொன்னியின் செல்வனில் இந்த நடிகை இல்லையாம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
இந்த தம்பதிக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். சூர்யா – ஜோதிகாவின் திருமணத்திற்கு இருந்த எதிர்பார்ப்புகளும் ஆரவாரங்களும் தற்போது வரை எந்த தமிழ் நடிகர்களுக்கும் கிடைத்தில்லை.
தற்போது ஜோதிகா மீண்டும் நடிக்கவந்திருப்பதால் சூர்யாவும் அவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.
இது குறித்து அண்மையில் ஜோதிகாவிடம் கேட்டபோது நல்ல கதை அமைந்தால் நடிக்கலாம் என அவர் பதில் கூறியுள்ளார்.