நேற்று 5-வது சூப்பர் லீக் ஐ.எஸ்.எஸ் கால்பந்து போட்டி சென்னை மற்றும் டில்லி இடையே நடைபெற்றது.
இரு அணிகளும் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நிதானத்தை கடைப்பிடித்தனர்.
கோல் அடித்து சம நிலையில் இருந்து இருந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருந்து இருக்கும், இரு அணிகளுமே சரியாக வாய்ப்பை பயன்படுத்தாமல் போகவே எந்த கோல்லும் எந்த அணியும் எடுக்கவில்லை.
எனவே கோல் எதுவும் எடுக்காமல் ஆட்ட நேரம் முடியவே இரு அணியும் 0-0 என்ற கணக்கில் சம நிலையில் இருக்க ஆட்டம் ட்ரா ஆனது .