இன்று நடந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது.
முதல்நாளாக இன்று முதல் நாளாக அசாம் மாநிலத்தில் உள்ள கவுக்காத்தியில் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ்க் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 323 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி மிக சிறப்பாக விளையாடி 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 326 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரோஹித், கோலி ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கத