India bag a 15 run lead – அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது நேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை பந்தடியாது.
ஆஸ்திரேலியா இந்தியா இடையே முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடந்து வருகிறது, டாஸ் வென்ற இந்திய அணி புஜாராவின் சதத்தால் 250 ரன்கள் எடுக்க முடிந்தது.
பின்னர் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலே முதல் விக்கெட் அஸ்வின் எடுக்க இந்திய அணிக்கு தொடக்கமே நம்பிக்கை அளித்தது.
பிறகு, விளையாடிய ஆஸ்., அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இருந்தும் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார்.
மற்றும் இவருடன் மிட்செல் இணைந்து இரண்டாம் நாள் ஆட்டதையும் அவுடாகமல் இருந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 எடுத்து இருந்தது.
இந்த ஜோடி தொடர்ந்து விளையாடியது, ஸ்டார்க் 15 ரன்களில் மற்றும் ஹெட் 72 ரன்களில் அவுடானர்கள். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்., அணி 235 ரன்களில் ஆல் அவுடானது.
இந்திய அணியின் சார்பில் அஸ்வின் மற்றும் பும்ரா தல 3 விக்கெட்களும், ஷிமி, ஹர்மா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து, இந்தியா தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் முரளி விஜய் களமிறகி உள்ளனர். ராகுல் 5 ரனுடனும், முரளி விஜய் 3 ரனுடனும் விளையாடி வருகின்றனர்.