Ind Vs Aus : நேற்று இந்திய மகளிர் அணி ஆஸ்., அணிக்கு எதிராக தனது காலிறுதி போட்டியில் மோதியது. அதில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 167ரன்களை குவித்தது.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது, தனியா பாட்டியா, ஸ்மிருதி மந்தானா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.
கார்ட்னர் பந்து விச்சீல் தனியா 2 ரன்களுக்கு வெளியேறினார். அதே நேரத்தில் 6 ரன்களுக்கு வெளியேறினார். கர் தலா 3 சிக்ஸர், பவுண்டரியுடன் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்ற அனைவரும் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மற்றும் மந்தானா அபாராமாக ஆடி 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 8விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.
இறுதியில் இந்தியா 48 ரன் வித்யாசதில் ஆஸ்., அணியை வென்றது. இது இந்திய அணியின் 4-ஆம் வெற்றி ஆகும்.
இதனால் இந்திய அணி தங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக நடந்து முடிந்த தொடர் அமைந்தது என்றே கூற வேண்டும்.
மேலும் இந்த தொடர் வெற்றி காரணத்தால் இந்திய அணியின் மேல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் இறுதி சுற்றில் இந்திய அணியின் ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கபடுகின்றது.
பெண்களின் கிரிக்கெட் தொடர் தற்போதெல்லாம் பெரிதளவில் வரவேற்பு பெறுவது குறிப்பிடத்தக்கது.