Important Announcement on PAN Card
Important Announcement on PAN Card

பான் கார்டுகள் மீது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது வருமானவரித்துறை.

Important Announcement on PAN Card : இந்தியாவில் வரியைத் செய்பவர்களை எளிதில் கண்டுபிடிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவைகளில் முக்கியமான ஒன்றாக ஆதார் கார்டுடன் ஃபான் கார்டை இணைக்க வேண்டுமென அறிவித்திருந்தது.

இதன் மூலம் வரியைப் இச்சையை எளிதில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தற்போது வருமான வரித்துறை பான் கார்டு குறித்த முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதாவது ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட PAN கார்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இது குறித்த விதிமுறைகளை மீறுவோருக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களே உஷாரா இருந்துக்கோங்க..