இசை ஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி நடந்த அரங்கில் இருந்த செக்யூரிட்டியை மேடைக்கு அழைத்து திட்டி அனுப்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Ilaiyara Music Function : தமிழ் சினிமாவில் இசைஞானியாக வலம் வருபவர் இளையராஜா. தன்னுடைய பாடல்களை பாடும் இசையமைப்பாளர்களை கடிந்தது மட்டுமில்லாமல் அவர்களிடம் ராயல்டி கேட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தார்.
சமீபத்தில் இவருடைய இசை நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்று இருந்தது. அந்த நிகழ்ச்சியின் அரங்கின் உள்ளே வந்த செக்யூரிட்டியை மேடைக்கு அழைத்து திட்டினார். செக்யூரிட்டி என்ன பதில் சொல்லியும் அதனை ஏற்கும் மனநிலையில் ராஜா சார் இல்லை.
கண்ணான கண்ணே பாடலால் மேடையை கண்ணீர் சிந்த வைத்த இளைஞர், காரணம் பாட்டல்ல – வீடியோவுடன் இதோ.!
இறுதியில் அந்த செக்யூரிட்டி இளையராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு வெளியேறினார். அதன் பின்னர் இளையராஜா நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்த ரசிகர்களையும் கடிந்து கொண்டார்.
இந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி மீண்டும் இளையராஜாவை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளன.
— மீனவன் ஐயர் (@itzjackmails) June 2, 2019