Harish Kalyan : அஜித், விஜய், ரஜினி என இதுவரை யாருமே செய்யாததை புல்வாயா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்காக செய்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.
சமீபத்தில் காஷ்மீரில் உள்ள புல்வாயாவில் நடந்த தாக்குதலில் 40-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் பலியாகி இருந்தனர்.
விஜய் கொடுத்த அட்வைஸ் தான் ஹீரோவாக காரணம் – நெகிழும் பிரபல நடிகர்
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
ஆனால் விஜய், அஜித் ஆகியோர் இதுவரை இது குறித்து எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை. பேசவும் இல்லை.
இந்நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் தூத்துக்குடியில் உள்ள தியாகி சுப்ரமணிய சமாதிக்கு மரியாதை செலுத்தினார் . தியாகி சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கியுள்ளார்.
சிவாவுடன் இணையும் தளபதி – தயாரிப்பு நிறுவனமும் இது தான்.! #Thalapathy64
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.