H Raja Controversy Speech About Sivakarthikeyan Father

சிவகார்த்திகேயன் அப்பாவை கொன்றனர் இவர் என எச் ராஜா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

H Raja Controversy Speech About Sivakarthikeyan Father : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயர்ந்து இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இவருடைய தந்தை ஜெய்லர் ஜெயபிரகாஷ். போலீஸ் அதிகாரியாக இருந்த இவரை கொன்றது இன்றைய பாபநாசம் எம் எல் ஏ தான் காரணம் என கூறியுள்ளார். ஜெய்லர் ஜெயபிரகாஷ் போலீஸ் அதிகாரியாக இருந்தது உண்மைதான். ஆனால் அவரை யாரும் கொலை செய்யவில்லை. இயற்கையாகத்தான் உயிரிழந்தார்.

அப்படி இருக்கையில் எச் ராஜா சிவகார்த்திகேயன் அப்பாவை கொலை செய்தது பாபநாசம் எம் எல் ஏ என பேட்டி பற்றி ஏன் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.