ஊரடங்கால் சலூன் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய மகனுக்கு தானே முடிவு வெட்டியுள்ளார் இயக்குனர் ஒருவர்.
Gaurav Narayanan Cuts Hair to His Son : கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
இது கொரானாவை விட பெரிய வியாதி, அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கிய விஜய் பட இயக்குனர் – காரணம் என்ன?
இதனால் மக்கள் யாரும் வெளிய வர முடியாமல் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனால் இயக்குனர் கௌரவ் நாராயணன் தன்னுடைய மகனுக்கு தானே முடிவு வெட்டியுள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Director’s cut , busy with Sanjit pic.twitter.com/py9MndaOaa
— Gaurav narayanan (@gauravnarayanan) March 31, 2020