Foot Ball Game : அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடர் தொடங்க உள்ளது. இந்தற்கான பயிற்சியாக இந்திய அணி நட்பு போட்டிகளில் பங்கேற்று வருகின்றது.
அதன் படி ஜோர்டான் அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி எதிர் கொண்டது.
இந்திய அணியில் நட்சத்திர வீரர் சுனில் செத்ரி காயம் காரணமாக விலகிய நிலையிலும் அணியின் வீரர்கள் மைதானத்திர்க்கு வரும் நேரம் தாமதமானதால் ஏற்பட்ட பதட்டம் ஆட்டத்தில் வெளிப்பட்டது.
முன்னதாக போட்டியின் 10 வது நிமிடதில் எதிரணிக்கு பெனால்டி கிக் கேடைக்கவே கோல் அடிக்க முயன்றனர்.
ஆனால் இந்திய அணி கோல் கீப்பர் அதனை லாவகமாக தடுத்தார். இந்திய அணி முதல் பாதியில் 0-1 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கியது.
அடுத்த பாதியில் இந்திய அணியின் நிஷீ குமார் இந்திய அணிக்கு கோல் அடித்தார். இருந்தும் எதிரணி ஆட்டதின் 58-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிதனர். இதனால் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.