Folk Singer Poomalle Death

பிரபல நாட்டுப்புறப் பாடகி திடீரென மரணம் அடைந்து இருப்பது சூப்பர் சிங்கர் ராஜலட்சுமிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Folk Singer Poomalle Death : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி.

நாட்டுப்புற பாடகர்களான இவர்கள் தனித்துவமான பாடல்களையும் எழுதி பாடி பிரபலமடைந்தனர். இவர் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நாட்டுப்புற பாடகி பூமல்லி என்பவர் எழுதிய பாடலை தான் எழுதி பாடியதாக கூறினார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பூமல்லி தான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வந்தார். இப்படியான நிலையில் நாட்டுப்புறப் பாடகி பூமல்லி திடீரென மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூமல்லி மரணத்தால் நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.