தமிழ் சினிமா படங்களின் படங்களுக்கும் சிக்கல் ஏற்படும் வகையில் FEFSI அமைப்பு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
FEFSI Decison For Corona Safety : கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளதால் பாலிவுட், கன்னடம், தெலுங்கு, மலையாளம் திரையுலகை சேர்ந்த படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து தற்போது FEFSI அமைப்பு தமிழ் சினிமா படங்களின் படப்பிடிப்புகளும் பெப்சி தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட மாட்டார்கள் என கூறியுள்ளார்.
மேலும் மறு அறிவிப்பு தொடரும் வரை இந்த உத்தரவு தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.