illegal affair
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மருமகளை கையும் களவுமாக பிடிக்க மாமனார் வீட்டை பூட்டிய சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Father in law locked the house catching daughter in law – புதுக்கோட்டையில் சுலோச்சனா(32) என்கிற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் நடந்தது. அதன்பின் சுலோச்சனாவின் கணவர் சிங்கப்புரில் பணிக்காக சென்றுவிட்டார்.

தான் பிரிந்தாலும் மனைவி சந்தோஷமாகவும், வசதியாகவும் இருக்க வேண்டும் என கருதிய கணவர் மாதந்தோறும் அவருக்கு பணத்தை அனுப்பி வந்துள்ளார். அதோடு, 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்கு வந்த போது மனைவியின் ஆசைப்படி அவருக்கு ஒரு புதிய வீட்டையும் கட்டி கொடுத்துள்ளர். அதன்பின் அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

மீண்டும் ஒருவரை கட்டி தழுவி ஆபாச நடனம் – ஷாலு ஷம்முவின் அடுத்த சர்ச்சை வீடியோ.!

இந்நிலையில், சுலோச்சனாவிற்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்ட கள்ளக்காதலாக மாறியது. எனவே, வீட்டிற்கு வந்து வாலிபர் சுலோச்சனாவிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மேலும், இருவரும் சேர்ந்து பல இடங்களில் ஒன்றாக சுற்றியதாகவும் கூறப்படுகிது. இந்த தகவல் சுலோச்சனாவின் மாமனாரின் காதுக்கு எட்ட இதுபற்றி விசாரிக்க சுலோச்சனாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது சுலோச்சனா அந்த வாலிபருடன் கொஞ்சி குலவிக் கொண்டிருந்தார். எனவே, அவரை கையும் களவுமாக பிடிக்க நினைத்த அவர் வீட்டின் முன்புறம் பூட்டு போட்டார். யாரோ வீட்டி பூட்டுகின்றனர் என்பதை தெரிந்து கொண்ட அப்பெண் பின்வாசல் வழியாக தனது கள்ளக்காதலனுடன் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, சுலோச்சனா மீது அவரின் மாமனார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.