லாஸ்லியாவிடம் நெட்டிசன்கள் ஒண்ணே ஒன்னு மட்டும் என விடாமல் கெஞ்சி வருகின்றனர், ஆனால் அவரே அமைதியாக இருந்து வருகிறார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.
பிக் பாஸுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என தினம் தினம் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் போட்டோவாக இறக்கி வருகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி கொடுப்பதோடு ப்ளீஸ் ஒரு முறை ஹாய் சொல்லுங்க, என்னோட கமெண்ட்டுக்கு ஒரே முறை ரிப்ளே பண்ணுங்க என விடாமல் கெஞ்சுகின்றனர். ஆனால் லாஸோ அதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல் அவர் வேலையை பார்க்கின்றனர்.
லாஸ் கொஞ்சம் கருணை காட்டு மா.