வனிதா வெளியிட்ட புகைப்படம் ஒன்றைப் பார்த்த ரசிகர்கள் ஓவர் சரக்கு போல கண்ணெல்லாம் சிவந்து போய் கிடக்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Fans Question to Vanitha : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜயகுமாரின் மூத்த மகளாக இவர் பல படங்களில் நடித்து வந்த நிலையில் அதன் பின்னர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பதை நிறுத்தி கொண்டார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்தகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையின் தீயாய் பரவும் நடனம் – Viral On Social Media | Instagram | Reels | Latest Trend |HD
தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் கண்ணெல்லாம் சிவந்து போய் கிடக்க இதனை பார்த்த ரசிகர்கள் ஓவர் சரக்கா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.