ஜெயஸ்ரீக்கும் மஹாலக்ஷ்மியின் கணவருக்கும் தான் கள்ள தொடர்பு அதை மறைக்க தான் ஜெயஸ்ரீ இப்படியொரு நாடகமாடுகிறார் என்கிறார் ஈஸ்வர்.
தமிழ் சின்னத்திரையில் தேவதையை கண்டேன் சீரியல் மற்றும் பல சீரியல்களில் நடித்து வருபவர் ஈஸ்வர். இவர் தற்போது ஜெயஸ்ரீயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஜெயஸ்ரீ ஈஸ்வருக்கும் தேவதையை கண்டேன் சீரியலில் நடிக்கும் மஹாலக்ஷ்மிக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வர், ஜெயஸ்ரீ சொல்வது அனைத்தும் பொய். குடும்பமே நாறிப்போச்சு. ஒரு குழந்தையை வச்சிட்டு இப்படியா பேசுவரது என விமர்சித்துள்ளார்.
மேலும் ஜெயஸ்ரீ இந்த வருட தீபாவளியை மஹாலக்ஷ்மியின் கணவருடன் சேர்ந்து கொண்டாடியதாகவும் அவர்களுக்கு இடையே கள்ள தொடர்ப்பி இருப்பதாகவும் அதனை மறைக்கவே எங்கள் மீது பழி சுமத்துவதாக கூறியுள்ளார்.
மேலும் இவர்களின் விவகாரத்துக்கான வழக்கு நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
எனக்கும் Mahalakshmi-கும் தொடர்பா..? உண்மை என்ன.? #Isvar பரபரப்பு பேட்டி..! https://t.co/uJ3HhN2EWr#Jayashree #PressMeet #Mahalakshmi #ILEgal #affair #illegalrelationship #KollyActress #kollywoodactress #TamilCinema #ZeeTamil #SunTV
— Kalakkal Cinema (@kalakkalcinema) December 5, 2019