YouTube video

தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது.

அத்தனைத் துறைகளிலும் தமிழகத்திற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை பேணிக்காக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீர் மேலாண்மை பணிகளில் முதலிடம்

விவசாயத்தை பாதுகாக்க மகசூலை அதிகரிக்கும் குடிமராமத்து போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளன. மேலும் நீர்நிலைகளைப் பாதுகாக்க ஏரி குளங்கள் உள்ளிட்டவர்கள் தொடங்கி தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சிறந்த நீர் மேலாண்மை பணிகளுக்கான விருதை தமிழ்நாடு அரசு பெறுகிறது.

2019 ஆம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதுகளுக்கான வெற்றியாளர்களை ஜல் சக்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.