நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தற்போதைய நிலவரம் படி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தர் ராஜன் பின்னடைவு. அதே போல் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும் பின்னடைவு. சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட எச். ராஜாவும் பின்னடைவு.
தொடங்கியது வாக்கு எண்ணிக்கை – ஆரம்பகட்ட நிலவரம் இதோ.!
மொத்தமாக தற்போதைய நிலவரத்தின் படி
பா.ஜ.க – 313
காங்கிரஸ் – 113
மற்ற கட்சிகள் – 91
திரிணாமுல் காங்கிரஸ் – 19 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல்.
தமிழகம் :
DMK – 32
ADMK – 2
சட்டப்பேரவை :
DMK – 10
ADMK – 7